Swasam
0

Reviews

Blog categorized as Reviews

 கர்மன்

 கர்மன்

By Swasam Bookart

எனது இந்த நாவலும் அந்த வகைதான். 2021ல் நான் எதிர்கொண்ட சில மரணங்கள் எனக்குள் எழுப்பிய கேள்விகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் பதிலே கிடைக்காத கேள்விகள் என்று தெரிந்தும், என்னால் அவற்றைப் புறம்தள்ள முடியவில்லை.இந்த நாவல் அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. அந்தக் கேள்விகளை நோக்கிய தேடலும் அல்ல. ஒருவகையில் அ...

02-12-25 10:08 AM - Comment(s)
சோழ சூரியன் பகுதி 4 - சோழச் சிம்மம் அதித்த கரிகாலன்

சோழ சூரியன் பகுதி 4 - சோழச் சிம்மம் அதித்த கரிகாலன்

By Swasam Bookart

போர்க்களத்தில் சந்திப்போம்' என வீரபாண்டியன் அறைகூவல் விடுக்க, அதன் பொருட்டு இருபுறமும் மேற்கொள்ளப்படும் போர் ஆயத்தப் பணிகளும், இறுதியில் நிகழும் ரத்தச் சரித்திரமுமே இந்நாவல்.
வீரபாண்டியன், விக்கிரம பாண்டியன், சுந்தர சோழன், ஆதித்த கரிகாலன், அருமொழிவர்மன், குந்தவை என மாபெரும் வரலாற்று ஆளுமைகளை நாவலில் ...

02-12-25 10:00 AM - Comment(s)
ராய சிம்மாசனம்

ராய சிம்மாசனம்

By Swasam Bookart

விஜய நகரப் பேரரசின் மாபெர ஆட்சியாளரான கிருஷ்ண தேவராயரின் வாழ்வை மையக் களமாகக் கொண்டு, அவரது வாழ்வியல் நிகழ்வுகளைச் சுவாரசியமாகச் சொல்லும் நாவல்.கிருஷ்ண தேவராயர் காலத்தில் விஜய நகரப் பேரரசில் நிலவிய அரசியல் சதிகள், அதிகாரப் போட்டிகள், அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என இந்நாவல் எங்கும் வரலாற்ற...

26-11-25 07:27 AM - Comment(s)
OPERATION SINDOOR INDIA'S DHARMIC WAR

OPERATION SINDOOR INDIA'S DHARMIC WAR

By Swasam Bookart

On April 22, 2025, a terrorist attack in the Pahalgam region of Kashmir deeply shocked the people of India. This is an attack on innocent lives. It was a direct challenge to the honour of the nation. It was a brutal act of violence driven by religious hatred. India's powerful and symbolic response t...

26-11-25 07:24 AM - Comment(s)
அடால்ஃப் ஹிட்லர்

அடால்ஃப் ஹிட்லர்

By Swasam Bookart

Author: அனந்தசாய்ராம் ரங்கராஜன்
Publisher: சுவாசம் பதிப்பகம்
Category: History

20ஆம் நூற்றாண்டின் உலக அரசியலை முழுமையாக மாற்றிய மனிதன்—அடால்ஃப் ஹிட்லர்.
அவருடைய எழுச்சி, ஆட்சி, வீழ்ச்சி… இவை அனைத்தும் சரித்திரப் பக்கங்களில் ஆழமான கறையை விட்டுச் சென்றன. அந்த பரபரப்பான காலத்தை, உண்மைக் குறிப்புகளும் ஆ...

25-11-25 06:18 AM - Comment(s)
வந்தவர்கள்

வந்தவர்கள்

By Swasam Bookart

“வந்தவர்கள்”—மனித உணர்வுகளின் அசாதாரண பயணத்தை உணர்ச்சிகரமாகப் பதிவு செய்யும் ஓர் ஆழமான நாவல்.
ஆமருவி தேவநாதன் தனது தனித்துவமான எழுத்து நடையில், வாழ்க்கையின் சிக்கல்களை, மனிதர்களின் உள் போராட்டங்களை, அவர்கள் எதிர்கொள்ளும் நல்லின்மை—தீமைகள் மோதல்களை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறார்.

இந்தக் கதையின் ம...

25-11-25 05:38 AM - Comment(s)
பொன்னிவனத்துப் பூங்குயிலி

பொன்னிவனத்துப் பூங்குயிலி

By Swasam Bookart

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே! உங்களுக்கு என் பணிவான வணக்கம். இது ஒரு வரலாற்று நாவல்,  ஆனால் இது நீண்ட நெடிய நாவல் அல்ல ஒரு குறுநாவலே. இது நடந்த வரலாறுதான். ஆனாலும் இடை இடையே சில கதை மாந்தர்களும் சிற்சில சம்பவங்களும் அதனாலேதான் இது ஒரு குறுநாவல். இந்த வரலாறு இணைக்கப்பட்டிருக்கின்றன. பதினேழாம் நூற...

15-11-25 04:54 AM - Comment(s)
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.