Swasam
0
Ethuvum Arputham Illaiyenum Vaazhvu | எதுவும் அற்புதம் இல்லையெனும் வாழ்வு

Ethuvum Arputham Illaiyenum Vaazhvu | எதுவும் அற்புதம் இல்லையெனும் வாழ்வு

இந்தக் கவிதைகள் மனக்குகையில் எனக்கேத் தெரியாமல் இவ்வளவு காலம் தங்கி இருந்திருக்கின்றன. இவை எப்போது, எங்கிருந்து தோன்றின? எங்கே செல்கின்றன? எங்கேமுடியும்? என்பதெல்லாம் எனக்கேத் தெரியாத ரகசியங்கள். எனது கவிதைகள் ஆன்மீகப் பணிவின் வடிவங்கள். அல்லது இருத்தலியல் கலகத்தின் மீறல்கள்.

வாழ்வின் சுருக்கத்தை சொற்களில் திணிக்கும் அழுத்தம், கவிதையில் லகுவாகவும் அழகாகவும் நிகழ்கிறது. பெரிய அளவு அற்புதங்கள் நிகழாத இவ்வாழ்வில், இக்கவிதைகள் தன் அற்புத விளக்கைத் தேய்த்தபடி இருக்கின்றன. ஒவ்வொரு நாள் காலையிலும், நீ ஏதாவது அற்புதத்தை செய்துவிடுவாய் என என் கவிதையின் உள்ளிருந்து ஒரு குரல் கேட்டபடி இருக்கும். இதை வாசிக்கும் யாரும் அந்தக் குரலை கேட்கலாம்
₹120.90 ₹130.00
Customize
Publisher
Kalam Puthithu
Genre
Poetry | கவிதைகள்
Published on
2026
Language
Tamil
Author
Karikalan | கரிகாலன்
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.