
சிறந்த கவிதை என்பதே ஒன்றின் மூலம் பலவற்றை நினைவுப்படுத்தி அறம் சேர்ப்பதே. அந்த வகையில் கவிஞர் மு.முருகேஷ் திறம் வாய்ந்த சொல்வேந்தராக மேம்பட்டு நிற்கிறார்.கவிஞர் மு.முருகேஷ், காலவெளியின் கவின்முகச் சொத்து; இவர் கவிதைகள் தமிழ் நிலத்தின் களஞ்சியம்.
-ராசி அழகப்பன்











