
அகத்தனிமை புறத்தனிமை இரண்டுக்குமிடையில் கூட்டுக்கும், ஆகாயத்திற்கும் இடையே திரும்பத் திரும்பச் சிறகடித்துச் சிறகடித்து, ஒவ்வொரு கிளையாய் நின்று நின்று காற்றோடு கரைந்துவிட அல்லது விளிம்புகளைத் தாண்டிவிட நினைக்கும் ஒரு பறவைமனத்தை உட்கொண்டவை சுகந்திதாஸின் கவிதைகள்.
-பழநிபாரதி











