
பேரணங்காய் பெரும்பிணியாய் எவரையும் ஆட்கொண்டு விடும் காமத்தின் திரை விலக்கி கருணையை தரிசிக்கும் பெண்மையின் யாத்திரை,
வழி தவறித் தரைக்கு வந்து விட்ட மண்ணின் இ.ரோடும் விண்ணின் சுடரோடும் விரித்துப் பேசுகிற
காலத்தால் அழியாத மனத்தின் பேருணர்வைக் காமியத்தின் தூரிகையில் காண விழையும் புனைவுச் சித்திரம்.











