
பிரிவின் பின் எஞ்சும் மௌனம் நினைவுகளின் நுண்மையான வலி, காதலின் உடைந்த கணங்கள் இவை அனைத்தையும் மிகச்சீரான மொழியில் பதிவு செய்யும் கவிதைத் தொகுப்பு.
உடம், மனம், தொழில்நுட்பம், நகர வாழ்க்கை, சுற்றுச்சூழல் என இன்றைய மனிதனின் உள்-வெளி அனுபவங்களை காதலின் முப்பட்டகத்தில் ஊடுருவி ஆராய்கிறது இந்த இரவு.
மெல்ல வாசிக்க வேண்டிய ஆழமாகத் தாக்கும் கவிதைகள்.











