Enga Uppappavukku Oru Aanai Irundhathu | எங்க உப்பப்பாவுக்கு ஒரு ஆனையிருந்தது
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந்த காலத்தின் நினைவுகளுடன் நிகழ்காலத்தை வாழப்பார்க்கிறது அந்தக் குடும்பம். வட்டனடிமைக் காக்காவுக்கு ஊர்ப் பிரமுகராக இருப்பதன் பெருமை. மனைவி குஞ்ஞுத்தாச்சும்மாவுக்கு அவள் அப்பா யானை வளர்த்த காலம் பற்றிய பெருமை. மகள் குஞ்ஞு பாத்தும்மாவுக்கு மணமகன் யானை மேல் வரும் கனவு. இந்தப் பழம் பெருமைகளெல்லாம் கால மாற்றத்தில் கலைந்துபோகின்றன. தாத்தாவின் யானை கொம்பானையல்ல, வெறும் குழியானைதான் என்று புதிய தலைமுறை கற்பிக்கிறது. மூவரும் புதிய உலகத்தின் விதிகளுக்கும் நடைமுறைகளுக்கும் இணங்க நேர்கிறது. அரை நூற்றாண்டு கடந்தும் வாசகர்கள் போற்றிப் பாராட்டி வாசிக்கும் புனைகதையின் புதிய தமிழாக்கம்.
Non-returnable
Rs.150.00 Rs.150.00
Details
Author1
Vaikom Muhammed Basheer | வைக்கம் முகம்மது பஷீர்
Translator
Kulachal M.Yusuf | குளச்சல் மு.யூசுப்
Publisher
Kalachuvadu Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
112
Published On
2024
Language
Tamil
Share :
Product Details
Enga Uppappavukku Oru Aanai Irundhathu | எங்க உப்பப்பாவுக்கு ஒரு ஆனையிருந்தது
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.