Swasam
0

Pathumalai Bandham | பத்துமலை பந்தம்

காலச்சக்கரம் நரசிம்மாவின் நாவல்கள் அமானுஷ்யம், ஆச்சரியம்,வரலாற்றுத் தகவல்கள் கொண்ட சுவாரசியமான நடையுடன் வாசகர்களை ஒரு தனி உலகத்துக்குள் அழைத்துச் செல்பவை. புத்தகத்தைக் கையில் எடுத்தால் கீழே வைக்கவிடாமல் தொடர்ந்து படிக்கத் தூண்டும் எழுத்து நடையைக் கொண்டவை. 'பத்துமலை பந்தம்' என்ற இந்த நாவலும் இதற்கு விதிவிலக்கல்ல.

நவபாஷாண முருகன் சிலை மற்றும் அதைச் சுற்றி நடக்கும் அதிசயச் சம்பவங்கள் என இந்த நாவல், தமிழ்நாட்டிலிருந்து மலேசியாவிற்குப் பாய்ந்து செல்லும் விமானத்தைப் போலப் பறந்து செல்கிறது. சித்தர்களின் வாழ்க்கை, அவர்களது அரிய செயல்கள், தவறாக நடப்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் தண்டனை, அதனால் ஏற்படும் பாதிப்புகள் என இந்த நாவல் சொல்லும் விவரங்கள் ஏராளம்.

சுவாரசியமான ஓர் ஆச்சரிய, ஆன்மிகப் பயணத்தை இந்த நாவல் வாசகர்களுக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

₹360.00
Details
Author
Kaalachakkaram Narasimma | காலச்சக்கரம் நரசிம்மா
Publisher
Swasam Publications
Genre
Novels | நாவல்கள்
Number of Pages
307
Published On
2025
Edition
1st Edition
Language
Tamil
Items have been added to cart.
One or more items could not be added to cart due to certain restrictions.
Added to cart
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.